சைவசித்தாந்தம்
என்னை நினை. என்னை நம்பு.
என்னை சரணடை. என்னை சார்ந்து விடு.
நானே காரணம் . நானே பின் விளைவு.
நானே செயல். நானே பலன்.
நான் என்பது தூய்மை, எளிமை, கருணை, நியாயம்.
நான் அல்லாதவை ஆணவம், சுயநலம், பொறாமை, பொய்.
நான் இருப்பதும் மனத்துள். நான் அல்லாதவை இருப்பதும் மனத்துள்.
நான் அநாதி. நான் அல்லாதவையும் அநாதி.
செடிக்குக்காரணம் வித்து. வித்துக்குக்
காரணம் செடி.
நான் அல்லாதவைக்குக் காரணம் நான்.
நான்-க்குக் காரணம் நான் அல்லாதவை.
நான் நிலைத்த சக்தியானவன். நான் அல்லாதவை நிலையாத சக்தியானவன்.
நான் விரிந்து பரந்து கலந்து கிடக்கும் இறைவன். நான் அல்லாதவை கவர்ச்சி போதை சொகுசால் நிறைந்திருக்கும் மாயை.
நான் பற்றைத்தருவதில்லை. நான் அல்லாதவை நிறைவைத் தருவதில்லை.
என்னை கற்றுக் கொள். என்னை கற்றுக் கொடு.
அதுதான் இட்ட வாழ்க்கை. அதுதான் முடிவான முடிவு.
" ஆடம்பரம் ஆணவம் வேண்டா மடநெஞ்சே
செத்தாரைப் போல திரி." பட்டினத்தார்.
–––
என்னை நினை. என்னை நம்பு.
என்னை சரணடை. என்னை சார்ந்து விடு.
நானே காரணம் . நானே பின் விளைவு.
நானே செயல். நானே பலன்.
நான் என்பது தூய்மை, எளிமை, கருணை, நியாயம்.
நான் அல்லாதவை ஆணவம், சுயநலம், பொறாமை, பொய்.
நான் இருப்பதும் மனத்துள். நான் அல்லாதவை இருப்பதும் மனத்துள்.
நான் அநாதி. நான் அல்லாதவையும் அநாதி.
செடிக்குக்காரணம் வித்து. வித்துக்குக்
காரணம் செடி.
நான் அல்லாதவைக்குக் காரணம் நான்.
நான்-க்குக் காரணம் நான் அல்லாதவை.
நான் நிலைத்த சக்தியானவன். நான் அல்லாதவை நிலையாத சக்தியானவன்.
நான் விரிந்து பரந்து கலந்து கிடக்கும் இறைவன். நான் அல்லாதவை கவர்ச்சி போதை சொகுசால் நிறைந்திருக்கும் மாயை.
நான் பற்றைத்தருவதில்லை. நான் அல்லாதவை நிறைவைத் தருவதில்லை.
என்னை கற்றுக் கொள். என்னை கற்றுக் கொடு.
அதுதான் இட்ட வாழ்க்கை. அதுதான் முடிவான முடிவு.
" ஆடம்பரம் ஆணவம் வேண்டா மடநெஞ்சே
செத்தாரைப் போல திரி." பட்டினத்தார்.
–––
No comments:
Post a Comment